பூந்தமல்லி மேல்மாநகர் பகுதியில் திமுக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்களர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று (05/04/2026) பூந்தமல்லி 1 வது வார்டு மேல்மாநகர் பகுதியில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளரான கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். 1 வது வார்டு வட்ட செயலாளர் சுகுமாறன் ஏற்பாட்டில் நடந்த இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் பூந்தமல்லி திமுக நகரசெயலாளர் G.R. திருமலை மற்றும் திமுக, கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திறந்த வெளி வாகனத்தில் தொண்டர் படை சூழ வாக்கு சேகரித்து வந்த கிருஷ்ணசாமிக்கு பூவை நகர இளைஞரணியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய் பிரம்மாண்ட மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதை தொடர்ந்து 1 வது வார்டு திமுக நிர்வாகியான ஆகாஷ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்…

  • Related Posts

    அமைச்சர் நாசரின் மகன் செய்த செயல் -திமுகவினர் நெகிழ்ச்சி

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நாசர் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமைச்சர் நாசரை ஆதரித்து இன்று (08/04/2026) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி மாநகராட்சி அருகில் பரப்புரை செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    பூந்தமல்லி 1வது வார்டில் தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *