அமைச்சர் நாசரின் மகன் செய்த செயல் -திமுகவினர் நெகிழ்ச்சி

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நாசர் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமைச்சர் நாசரை ஆதரித்து இன்று (08/04/2026) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி மாநகராட்சி அருகில் பரப்புரை செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்…

பூந்தமல்லி 1வது வார்டில் தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

பூந்தமல்லி மேல்மாநகர் பகுதியில் திமுக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்களர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று (05/04/2026) பூந்தமல்லி 1 வது வார்டு மேல்மாநகர் பகுதியில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளரான கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில்…

கால்பந்தாட்ட வீரர் அப்புக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மேல்மாநகரை சேர்ந்தவர் அப்பு (எ)தமிழரசு, சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கால்பந்தாட்டம் மூலம் விளையாட்டு வீரர் பிரிவில் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில் இவரை பாராட்டும் விதமாக நேற்று (1/03/2026)மேல்மாநகரில் அமைந்துள்ள…

இனிதே உதயமானது பூந்தமல்லிக்கு என்று பிரத்யேகமான இணைய பக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளி நடைப்பெறும் அரசியல்,விளையாட்டு,சமூகம், குற்றம் மற்றும் அனைத்து செய்திகளையும் வழங்குவதற்கான பிரத்யேக இணைய பக்கமான poonamalleenews.in என்ற இணைய பக்கம் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்… பூந்தமல்லி வாழ் பகுதி மக்களுக்கு செய்திகளை உண்மையாகவும்…