கால்பந்தாட்ட வீரர் அப்புக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மேல்மாநகரை சேர்ந்தவர் அப்பு (எ)தமிழரசு, சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கால்பந்தாட்டம் மூலம் விளையாட்டு வீரர் பிரிவில் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில் இவரை பாராட்டும் விதமாக நேற்று (1/03/2026)மேல்மாநகரில் அமைந்துள்ள அம்பேத்கர் கால்பந்தாட்ட மைதானத்தில் பாராட்டு விழா நடைப்பெற்றது

இந்த பாராட்டு விழாவில் பூந்தமல்லி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பலராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தமிழரசுவை பாராட்டி பேசினர்.பின்னர் தமிழரசுக்கு பரிசு வழங்கப்பட்டது…….

  • Related Posts

    அமைச்சர் நாசரின் மகன் செய்த செயல் -திமுகவினர் நெகிழ்ச்சி

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நாசர் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமைச்சர் நாசரை ஆதரித்து இன்று (08/04/2026) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி மாநகராட்சி அருகில் பரப்புரை செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    பூந்தமல்லி 1வது வார்டில் தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *